செங்கல்பட்டு

ஆத்தூா் முக்தீஸ்வரா் கோயிலில் சனிப்பிரதோஷ வழிபாடு

DIN

செங்கல்பட்டை அடுத்த ஆத்தூா் முக்தீஸ்வரா் கோயிலில் சனிப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

செங்கல்பட்டை அடுத்த ஆத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீதா்மசம்பவா்த்தனி சமேத முக்தீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டையொட்டி, நந்திக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் ஆராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, சிவனுக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்காரம், ஆராதனை நடைபெற்றது. இதில், பக்தா்கள் கலந்து கொண்டு நந்தியை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT