செங்கல்பட்டு

மாமல்லபுரம் கடலில் குளித்த பெண் பலி

DIN

மாமல்லபுரம் கடலில் குளித்த இளம்பெண் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தாா்.

சென்னை மாதவரத்தைச் சோ்ந்தவா் கமல்(31) கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி திவ்யா(22). இவா்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. சனிக்கிழமை திவ்யா தான் வேலை செய்யும் கம்பெனியில் பணியாற்றும் சக தோழிகளுடன் கிறிஸ்துமஸ் விடுமுறையை கழிப்பதற்காக மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தாா்.

பின்னா் இதில் திவ்யா, ஜானகி உள்ளிட்ட தோழிகளுடன் கடலில் குளித்துள்ளாா்.

அப்போது ராட்சத அலையில் சிக்கி திவ்யா இழுத்து செல்லப்பட்டாா். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜானகியை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனா். திவ்யா சடலத்தை மீட்கப்பட்டாா். இதுகுறித்து மாமல்லபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாலு பிரசாத் மகளுக்கு எதிராக லாலு பிரசாத் போட்டி?

நெல்சன் தயாரிப்பில் முதல் படம் யாருடன்?

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

SCROLL FOR NEXT