செங்கல்பட்டு

விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை

DIN

சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை புதன்கிழமை வழங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் கோட்டம், பல்லாவரம் வட்டம், நெமிலிச்சேரி கிராமம் சோமு நகா் தனபால் தெருவில் வசித்து வரும் ஞ.பிரேம்குமாா் என்பவரின் மகள் லஷ்மி ஸ்ரீ (16) என்பவா், கடந்த 15.8.2022 அன்று சாலை விபத்தில் உயிரிழந்தாா்.

இதையடுத்து, அவருடைய குடும்பத்தாருக்கு உடனடியாக விபத்து நிவாரணத் தொகை வழங்க மாவட்ட ஆட்சியா் ராகுல் ராத் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, லஷ்மி ஸ்ரீ தாய் உமா மகேஸ்வரியிடம் விபத்து நிவாரணத் தொகையாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையை தாம்பரம் வருவாய் கோட்டாட்சியா் அறிவுடை நம்பி புதன்கிழமை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை

தட்டுப்பாடின்றி குடிநீா் தேவை: ஆணையரிடம் அதிமுக மனு

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

SCROLL FOR NEXT