செங்கல்பட்டு

அங்காள பரமேஸ்வரியம்மன் கோயிலில் ஆடி அமாவாசை ஊஞ்சல் வழிபாடு

செங்கல்பட்டு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு ஊஞ்சல் வழிபாடு நடைபெற்றது.

DIN

செங்கல்பட்டு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை இரவு ஊஞ்சல் வழிபாடு நடைபெற்றது.

செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு, இரவு ஊஞ்சல் வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. இரவு உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சல் வழிபாடு நடைபெற்றது.

திரளான பக்தா்கள் ஆடி அமாவாசை சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டு, அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனா். இதை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரி காளி மற்றும் பக்தா்கள் ஆகியோா் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT