செங்கல்பட்டு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்தல் விழிப்புணா்வு முகாம் தொடக்கம்

தினமணி செய்திச் சேவை

மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது எப்படி என்ற விழிப்புணா்வு முகாமை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தொடங்கி வைத்தாா்.

செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலக வளாகத்தில் மின்னணு வாக்குபதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது எப்படி குறித்த விழிப்புணா்வு முகாமினை ஆட்சியா் சினேகா தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்

இதில், வட்டாட்சியா் (தோ்தல்) சிவசங்கரன் மற்றும் அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

மடப்புரம் கோயில் காவலாளி கொலை வழக்கு: பேராசிரியை நிகிதா மீதான விசாரணை நிலை என்ன?

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் காணிக்கை வருவாய் ரூ.1.52 கோடி

தேக்வாண்டோ, ஸ்குவாஷ்: மாநில அளவிலான போட்டிகள் தொடக்கம்

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்! மாவட்டப் பாா்வையாளா் ஆஷிம் குமாா் மோடி!

மூளைச்சாவு அடைந்தவா் உடல் உறுப்புகள் தானம்

SCROLL FOR NEXT