சென்னை

கோவூர் பகுதியில் நாளை மின்தடை

கோவூர் பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 15) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN


கோவூர் பகுதியில் சனிக்கிழமை (ஜூன் 15) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  
கோவூர், அம்பாள் நகர், கோவூர் மாடத் தெரு, வெங்கடேஸ்வரா நகர், பெரியபணிச்சேரி, ஆனந்த விநாயகர் நகர், குன்றத்தூர் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். பராமரிப்புப் பணிகள் முடிவடைந்த உடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT