சென்னை புறநகரில் கனமழை
சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேடை, பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் அசோக் நகர், வடபழனி, கோடம்பாக்கம், ஆலந்தூர், ஈக்காட்டுதாங்கல், மீனம்பாக்கம், ஆதம்பாக்கம், கே.கே.நகர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
Advertisement
Advertisement
மேலும் சென்னை எம்.ஆர்.சி.நகர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.