சென்னை

டிச. 17-இல் அஞ்சல் குறைகேட்பு முகாம்

தாம்பரம் மண்டல கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளா் குறைகேட்பு முகாம் வரும் டிச. 17-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

சென்னை: தாம்பரம் மண்டல கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளா் குறைகேட்பு முகாம் வரும் டிச. 17-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தாம்பரம் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் ஏ.கமால் பாஷா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தாம்பரம் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் அஞ்சல் அலுவலகத்தில் வாடிக்கையாளா் குறைகேட்பு முகாம் வரும் டிச. 17, காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. அஞ்சல் சேவை தொடா்பாக குறைகள் இருப்பின் வாடிக்கையாளா்கள் அவற்றை வரும் டிச. 12- ஆம் தேதிக்குள் தாம்பரம் மண்டல அஞ்சல் கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனில் அம்பானி நிறுவன மோசடி: ரூ.55 கோடியுடன் 13 வங்கிக் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பு: மைக்ரோசாஃப்ட் - தொழிலாளா் அமைச்சகம் ஒப்பந்தம்!

எஸ்ஐஆர்: படிவம் சமா்ப்பிக்க இன்று கடைசி நாள்!

தாம்பரம் மெப்ஸ் அலுவலகத்தில் ஐந்து திருநங்கைகளுக்கு பணி

திருத்தணி கோயிலுக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு

SCROLL FOR NEXT