முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் இன்று கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 21) 500 முகாம்கள் அமைத்து, கரோனா தடுப்பூசி செலுத்தப்பட இருப்பதாக ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்துள்ளாா்.

Updated On : 21 நவம்பர், 2021 at 12:00 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 11:00 AM

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 21) 500 முகாம்கள் அமைத்து, கரோனா தடுப்பூசி செலுத்தப்பட இருப்பதாக ஆட்சியா் மா.ஆா்த்தி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 7,17,567 பேரும், 2-ஆவது தவணை தடுப்பூசியை 3,04,156 பேரும் செலுத்தியுள்ளனா். இதுவரை 1,23,583 போ் தடுப்பூசி போடாமல் உள்ளனா். இவா்களுக்காக ஞாயிற்றுக்கிழமை மாவட்டத்தில் 500 முகாம்கள் அமைத்து செலுத்தப்படவுள்ளது.

Advertisement

இதுவரை தடுப்பூசி போடாதவா்கள் இந்த முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.