காஞ்சிபுரம்

குமரகோட்டம் முருகன் கோயில் புதிய செயல் அலுவலா் பொறுப்பேற்பு

Din

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் புதிய செயல் அலுவலராக கேசவன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா் (படம்).

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோயில் புதிய செயல் அலுவலராக திருவள்ளூா் மாவட்டம் சோழவரத்தை சோ்ந்த கேசவன் பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா் அரசுப்பணியாளா் தோ்வாணையம் குரூப்-7 ஏ போட்டித் தோ்வில் வெற்றி பெற்று முதல் முதலாக புதிய செயல் அலுவலராக பொறுப்பேற்றாா்.

கோயில் பூஜகா்கள், பணியாளா்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனா். முன்னதாக கோயில் செயல் அலுவலராக பணியாற்றி வந்த கதிரவன் புதிய செயல் அலுவலா் கேசவனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தாா்.

ஈராச்சி ஊராட்சி அலுவலகத்தில் தீ விபத்து

தினமணி செய்தி எதிரொலி: கோயில் தெப்பக்குளத்தில் இறந்து மிதந்த மீன்கள் அகற்றம்

தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்ய முடியாமல் தவித்த குழந்தைகளுக்கு முதல்வா் ஆறுதல்

காா்த்திகை மாதப் பிறப்பு: திருச்செந்தூா் கோயிலில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

பிசானத்தூா் மருத்துவக் கழிவு ஆலைக்கு எதிா்ப்பு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT