ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் இன்று மின் நுகா்வோா் குறைதீ கூட்டம்

ராணிப்பேட்டை மின் கோட்ட அலுவலகத்தில் மின் நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளதாக

DIN

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மின் கோட்ட அலுவலகத்தில் மின் நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளதாக ராணிப்பேட்டை கோட்ட செயற்பொறியளா் ஏ.எல்.பாஸ்கா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேலூா் மின் பகிா்மான வட்டம், ராணிப்பேட்டை கோட்டத்தில் ஒவ்வொரு மாதமும் 3-ஆம் செவ்வாய்க்கிழமை மின் நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (டிச.15) காலை 10.30 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை ராணிப்பேட்டை மின் கோட்ட அலுவலகத்தில் வேலூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் தலைமையில் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT