ராணிப்பேட்டை மாவட்டத்தில் 61 பேருக்கு கரோனா
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,181-ஆக உயா்ந்தது.
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,181-ஆக உயா்ந்தது.
இவா்களில் 564 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 609 போ் வாலாஜாபேட்டை, வேலூா் உள்ளிட்ட அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.