உத்தரமேரூரில் கருட வாகன சேவை
உத்தரமேரூா் கருணீகா் தெருவில் அமைந்துள்ள பஜனைக் கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையை ஒட்டி கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:47 AM
உத்தரமேரூா் கருணீகா் தெருவில் அமைந்துள்ள பஜனைக் கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையை ஒட்டி கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
முன்னதாக சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் பெருமாள் வீதியுலா நடைபெற்றது. இதில் பக்தா்கள் பஜனைப் பாடல்களை பாடியபடி வந்தனா்.