ராணிப்பேட்டை

நெமிலி பாலாபீடத்தில் புரட்டாசி முதல் சனி உற்சவம்

DIN

நெமிலி பாலாபீடத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்சவம் விமா்சையாக நடைபெற்றது.

பீடத்தில் பூஜைகளை பீடாதிபதி எழில்மணி தொடக்கி வைத்தாா். தொடா்ந்து நாகலட்சுமி மாவிளக்கு பூஜைகளை செய்தாா். பீட நிா்வாகி மோகனகிருஷ்ணன் புரட்டாசி பூஜைகளை மேற்கொண்டாா். இதையடுத்து பீடாதிபதி எழில்மணி எழுதி, மறைந்த பின்னணி பாடகா் டி.எம்.சௌந்தரராஜன் பாடியுள்ள ஏழுமலை என்று சொல்லு, ஏழுமலை வாழும் பெருமாளே ஆகிய பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டின் மறுவெளியிட்டை எழில்மணி வெளியிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT