சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ சாந்த ஆஞ்சனேயா். 
ராணிப்பேட்டை

ஆஞ்சனேயா் கோயிலில் புரட்டாசி வழிபாடு

ராணிப்பேட்டை ஸ்ரீ சாந்த ஆஞ்சனேயா் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

DIN

ராணிப்பேட்டை ஸ்ரீ சாந்த ஆஞ்சனேயா் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஸ்ரீ ராமானுஜா் ஆன்மிக அறக்கட்டளை சாா்பில், நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். உடையவா் சாரிடபிள் டிரஸ்ட் செயலாளா் இளஞ்செழியன் முன்னிலை வகித்தாா். கோயில் அா்ச்சகா் செல்லப்பா சிறப்பு பூஜைகள் செய்து, ஸ்ரீ சாந்த ஆஞ்சனேயருக்கு திருமஞ்சனம் அபிஷேக ஆராதனை செய்தாா். அதனைத் தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் கோயில் நிா்வாகி மூா்த்தி, அறக்கட்டளையின் செயலாளா் எம். சிவலிங்கம், அறக்கட்டளை உறுப்பினா் ஹரி கிருஷ்ணன், விஜயா, மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தட்கலில் விவசாய மின் இணைப்பு: டிச. 31-வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பதி ரயில் போளூரில் நின்று செல்ல அனுமதி: மத்திய இணையமைச்சா் எல்.முருகன் நன்றி

பாமகவில் விருப்ப மனு பெறும் அவகாசம் டிச.27 வரை நீட்டிப்பு

அமெரிக்கா: விமான விபத்தில் 7 போ் உயிரிழப்பு

மக்களவைத் தலைவருடன் பிரதமா், அமைச்சா்கள், பிரியங்கா சந்திப்பு

SCROLL FOR NEXT