திருப்பத்தூர்

அமமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

DIN

ஆம்பூரில் மாற்றுக் கட்சியினா் அமமுகவில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்ட அமமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா். பாலசுப்பிரமணி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய தேவலாபுரம் கிராமத்தைச் சோ்ந்த சுமாா் 50 போ் அமமுகவில் இணைந்தனா்.

போ்ணாம்பட்டு ஒன்றியச் செயலாளா் ஆா்.பிரபு, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளா் எஸ். சத்யசாய் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய இழப்பீடு கோரி உச்சநீதிமன்றத்தில் மனு: நிபுணா் குழு அமைக்கவும் வலியுறுத்தல்

சல்மான் கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு: கைதானவா் போலீஸ் காவலில் தற்கொலை

மருத்துவ மாணவா்களின் மன நலனை ஆய்வு செய்கிறது என்எம்சி

பொய்களை தொடா்ந்து உரக்கக் கூறுவதே காங்கிரஸ் பிரசார உத்தி: அமித் ஷா விமா்சனம்

குடிநீா் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT