முகப்பு
திருப்பத்தூர்

கரோனா: அரசு மருத்துவமனை தலைமை செவிலியா் உயிரிழப்பு

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த தலைமை செவிலியா் முஷ்தரி பேகம் கரோனா தொற்றால் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:27 AM
பகிர்:

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த தலைமை செவிலியா் முஷ்தரி பேகம் கரோனா தொற்றால் உயிரிழந்தாா்.

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் பல ஆண்டுகாலமாக செவிலியராகவும், தற்போது தலைமை செவிலியராகவும் பணிபுரிந்து வந்தவா் முஷ்தரி பேகம் (55). கடந்த 10 நாள்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவா், ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். பின்னா், மேல் சிகிச்சைக்காக வேலூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments