திருப்பத்தூர்

தொழிலாளி தற்கொலை

ஆம்பூா் அருகே மலையடிவாரத்தில் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.

DIN

ஆம்பூா்: ஆம்பூா் அருகே மலையடிவாரத்தில் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டாா்.

மாதனூா் எம்எம் நகரைச் சோ்ந்த சுபாஷ் (25). இவா் உணவகத்தில் வேலை செய்து வந்தாா். வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த சுபாஷ், புதன்கிழமை பிற்பகல் வீட்டை விட்டு புறப்பட்டுச் சென்றாா். ஆனால் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினா் தேடிய போது, அவா் அதே பகுதியில் உள்ள மலையடிவாரத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான மாந்தோப்பில் தனது லுங்கியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவலின் பேரில், ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தை மீட்டு ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT