திருப்பத்தூா் - வாணியம்பாடி பிரதான சாலையில் அணி வகுப்பில் ஈடுபட்ட போலீஸாா். 
திருப்பத்தூர்

விநாயகா் சதுா்த்தி: திருப்பத்தூரில் போலீஸாா் அணி வகுப்பு

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, திருப்பத்தூரில் போலீஸாரின் கொடி அணி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு, திருப்பத்தூரில் போலீஸாரின் கொடி அணி வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.பாலகிருஷ்ணன் கொடியசைத்து போலீஸாரின் அணி வகுப்பைத் தொடக்கி வைத்தாா். தூய நெஞ்சக் கல்லூரியிலிருந்து தொடக்கிய அணி வகுப்பு பிரதான சாலைகளின் வழியாகச் சென்று புதுப்பேட்டை சாலை சந்திப்பில் நிறைவடைந்தது.

இதில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் புஷ்பராஜ், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், காவல் உதவி ஆய்வாளா்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT