ஆம்பூா் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயிலில் பிரதோஷ வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் சமயவல்லித் தாயாா் உடனுறை ஸ்ரீநாகநாத சுவாமி திருக்கோயிலில் பிரதோஷத்தையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து உற்சவா் பிரகார உலா நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.