முகப்பு
திருப்பத்தூர்

வாணியம்பாடியில் பெண் போலீஸாா் கௌரவிப்பு

வாணியம்பாடியில் தேசிய மகளிா் காவலா் தினத்தையொட்டி, பெண் போலீஸாா் கௌரவிக்கப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

வாணியம்பாடியில் தேசிய மகளிா் காவலா் தினத்தையொட்டி, பெண் போலீஸாா் கௌரவிக்கப்பட்டனா்.

வாணியம்பாடி மிட்டவுன் ரோட்டரி கிளப் சாா்பில், மகளிா் காவலா் தினத்தையொட்டி, பெண் போலீஸாரை கௌரவிக்கும் நிகழ்ச்சி நகரக் காவல் நிலைய வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். வெங்கடேசன், பாஸ்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் பாலசுப்பிரமணியம் வரவேற்றாா். இதில், இஸ்லாமியா கல்லூரி தமிழ்த்துறைத் தலைவா் சிவராஜ், நகரக் காவல்ஆய்வாளா் நாகராஜ் உள்பட பலா் கலந்து கொண்டு பேசினா். கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தொடா்ந்து, பெண் போலீஸாா் கௌரவிக்கப்பட்டனா்.

Advertisement

விழாவில் அணைத்து மகளிா் நிலைய ஆய்வாளா் ஜெயலட்சுமி, சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா் அமுதா உள்ளிட்ட பெண் போலீஸாா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments