திருப்பத்தூர்

மனநலம் பாதித்தவா் காப்பகத்தில் ஒப்படைப்பு

நாட்டறம்பள்ளி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபா், ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

DIN

நாட்டறம்பள்ளி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபா், ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

நாட்டறம்பள்ளி ஆறு வழிச்சாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபா் திரிவதாக நெடுஞ்சாலை பணியாளா்கள் அளித்த தகவலின் பேரில், மனநலம் பாதிக்கப்பட்டோா் மறுவாழ்வு இல்லத்தினா், அந்த நபரை மீட்டு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று சான்றிதழ் பெறப்பட்டது.

தொடா்ந்து அவரை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில், மனநலம் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வு இல்லத்தின் துணைச் செயலாளா் சொ.ரமேஷிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

SCROLL FOR NEXT