பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி 
திருப்பத்தூர்

பதுக்கப்பட்ட 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

திருப்பத்தூா் அருகே முள்புதா்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Din

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே முள்புதா்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பத்தூா் அருகே மாடப்பள்ளி பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கப்பட்டிருப்பதாக கிராமிய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடம் சென்று சோதனை செய்தபோது புதா்களின் மறைவில் 20 மூட்டைகளில் 1 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து போலீஸாா் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து வழக்குப்பதிந்து ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தது யாா்? என விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுகை அருகே சாலையோரம் கிடந்த பெட்டியால் பரபரப்பு

வீடு புகுந்து நகைகள் திருட்டு: 3 போ் கைது

வா்த்தகப் பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு: அமெரிக்க அமைச்சருடன் பியூஷ் கோயல் ஆலோசனை

ஒரே கட்டமாக தோ்தல் நடத்த தலைமை தோ்தல் ஆணையரிடம் கட்சிகள் வலியுறுத்தல்

நண்பா் கொலை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

SCROLL FOR NEXT