திருப்பத்தூர்

தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, பாதுகாப்பு கவசங்கள் அளிப்பு

தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, பாதுகாப்பு கவசங்கள் வழங்கிய நகா் மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத்.

தினமணி செய்திச் சேவை

தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, பாதுகாப்பு கவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆம்பூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்து தூய்மைப் பணியாளா்களுக்கு சீருடை, கையுறை, பாதுகாப்பு கவசங்களை வழங்கினாா். நகராட்சி ஆணையா் முத்துசாமி முன்னிலை வகித்தாா். துப்புரவு அலுவலா் அருள்செல்வதாஸ் வரவேற்றாா். துப்புரவு ஆய்வா்கள் பாலசந்தா், சீனிவாசன், நகராட்சி அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

ரூ.2.50 கோடியில் சாலைப் பணி: அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் ஆய்வு

சிமென்ட் கலவை இயந்திரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி சிவன் கோயிலில் தேரோட்டம்

பைக் மீது சுமை வேன் மோதியதில் மீன் வியாபாரி உயிரிழப்பு

தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 104ஆவது நிறுவன தின விழா

SCROLL FOR NEXT