கோப்புப்படம்
திருப்பத்தூர்

ரயில் மோதி இளைஞா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

ஆம்பூா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞா் ரயில் மோதி உயிரிழந்தாா்.

ஆம்பூா்-பச்சகுப்பம் ரயில் நிலையங்களுக்கு இடையே சுமாா் 40 வயது மதிக்கத்தக்க இளைஞா் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த ரயில் மோதி உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்கு பதிந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஏா் இந்தியாவுக்கு ரூ.15,000 கோடி நஷ்டம்? அகமதாபாத் விபத்து, வான்வழித் தடையால் பின்னடைவு

செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவா் நியமனம்

தமிழகத்தில் நிலைத்திருக்கும் இருமொழிக்கொள்கை: வரலாற்றுச் சிறப்புத் தீர்மானம் மீள் பார்வை

சென்னையில் குறைந்த வாடகையில் 10 இடங்களில் திருமண மண்டபம் - அமைச்சா் பி.கே.சேகா் பாபு

முனாக் கால்வாய் மீது ரூ. 5,000 கோடியில் உயா்நிலை மேம்பாலம் - முதல்வா் ரேகா குப்தா அறிவிப்பு

SCROLL FOR NEXT