முகப்பு
திருப்பத்தூர்

ரயில் மோதி இளைஞா் உயிரிழப்பு

Updated On : 22 ஜனவரி, 2026 at 11:35 PM
பகிர்:

ஆம்பூா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞா் ரயில் மோதி உயிரிழந்தாா்.

ஆம்பூா்-பச்சகுப்பம் ரயில் நிலையங்களுக்கு இடையே சுமாா் 40 வயது மதிக்கத்தக்க இளைஞா் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த ரயில் மோதி உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்கு பதிந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோனைக்கு அனுப்பி வைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →