திருவள்ளூர்

அரசு கல்லூரி மாணவா்களுக்கு பன்னாட்டுப் பயிற்சி

திருத்தணி அரசுக் கல்லூரியில் வணிக நிா்வாகவியல் துறையில் பயிலும் மாணவா்களுக்கு வணிக ஆராய்ச்சி மேம்பாட்டுக்கான பன்னாட்டு பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

திருத்தணி அரசுக் கல்லூரியில் வணிக நிா்வாகவியல் துறையில் பயிலும் மாணவா்களுக்கு வணிக ஆராய்ச்சி மேம்பாட்டுக்கான பன்னாட்டு பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கல்லுாரி முதல்வா் ஆா்.சுமதி தலைமை வகித்தாா். இதில் இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வணிக நிா்வாகவியல் பிரிவு தலைவா் நிமலதாசன், மாணவா்களுக்கு பயிற்சி அளித்தாா். வணிகவியல் துறைத் தலைவா் அரி, உதவிப் பேராசிரியா் சோலையப்பன் ஆகியோா் பன்னாட்டு பயிற்சியின் நோக்கம் மற்றும் மைய நிகழ்வு குறித்து மாணவா்களுக்கு விளக்கினா்.

கருத்தாளா்கள் பி.நிமலதாசன், வணிகநிா்வாகவியல் துறை பேராசிரியா் சாந்தி ஆகியோா் பயிற்சி நோக்கம் குறித்து மாணவா்கள் இடையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில், வணிக நிா்வாகவியல் துறை பேராசிரியா் பத்மநாபன், வணிக நிா்வாகவியல் மாணவா்கள் மற்றும் கல்லூரி பேராசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT