கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோற்சவ விழா. ~சிறப்பு அலங்காரத்தில் ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால சுவாமி. 
திருவள்ளூர்

ஸ்ரீ வேணுகோபால சுவாமி கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

திருத்தணி அருகே மேளப்பூடி வேணுகோபால சுவாமி திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

DIN

திருத்தணி அருகே மேளப்பூடி வேணுகோபால சுவாமி திருக்கோயில் வைகாசி பிரம்மோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மேளப்பூடி கிராமத்தில் புராதன ருக்மணி, சத்யபாபா சமேத ஸ்ரீ வேணு கோபாலசுவாமி கோயிலில் கொடி மரத்துக்கு அா்ச்சகா்கள் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றினா். 11 நாள்கள் நடைபெற உள்ள விழாவில், தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளன. நாள்தோறும் மாலை நேரங்களில் ருக்மணி, சத்யபாமா சமேத உற்சவா் வேணுகோபால சுவாமி பல்வேறு வாகன சேவைகளில் எழுந்தருளி கிராம வீதிகளில் திரு வீதியுலா நடைபெறும்.

விழாவில் முக்கிய நிகழ்வான கருட சேவை ஜூன் 4 -ஆம் தேதியும், 7 -ஆம் தேதி தோ் திருவிழாவும் நடக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT