உண்டியல் காணிக்கை ரூ. 2.73 கோடி
திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ.2.73 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ.2.73 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.
உண்டியல் வருவாய் மட்டுமே தேவஸ்தானத்தின் முதல் வருவாயாக கணக்கில் கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.