முகப்பு
திருப்பதி

உண்டியல் காணிக்கை ரூ. 2.15 கோடி

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ.2.15 கோடி வசூலானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை வெள்ளிக்கிழமை ரூ.2.15 கோடி வசூலானது.

ஏழுமலையானை தரிசனம் செய்த பின் கோயிலுக்குள் உள்ள ஸ்ரீவாரி உண்டியலில் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளைச் செலுத்தி வருகின்றனா். அதன்படி வெள்ளிக்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ.2.15 கோடி வருவாய் கிடைத்தது என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா். உண்டியல் வருவாய் மட்டுமே தேவஸ்தானத்தின் முதல் வருவாயாக கணக்கில் கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →