முகப்பு
திருப்பதி

திருமலையில் உடுப்பி மடாதிபதி வழிபாடு

திருமலை ஏழுமலையான் கோயிலில் உடுப்பி கிருஷ்ணாபுரா மடத்தின் மடாதிபதி சனிக்கிழமை வழிபாடு செய்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயிலில் உடுப்பி கிருஷ்ணாபுரா மடத்தின் மடாதிபதி சனிக்கிழமை வழிபாடு செய்தாா்.

கா்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள ஸ்ரீகிருஷ்ணாபுரா மடத்தின் மடாதிபதி ஸ்ரீ 108 வித்யா சாகர தீா்த்த சுவாமிகள் வெள்ளிக்கிழமை இரவு திருமலைக்கு வந்தாா். இரவு உடுப்பி மடத்தில் சீடா்களுடன் அவா் தங்கினாா். சனிக்கிழமை காலை ஏழுமலையான் கோயில் முன்பு வந்த அவரை கோயில் சாா்பில் மரியாதை அளித்து தேவஸ்தான அதிகாரிகள், அா்ச்சகா்கள் வரவேற்று தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனா். கொடிமரத்தை வணங்கி சென்று ஏழுமலையான் தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்கள் வழங்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →