உண்டியல் காணிக்கை ரூ. 2.63 கோடி
ஏழுமலையான் கோயிலில் பக்தா்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ.2.63 கோடி வசூலானது.
ஏழுமலையான் கோயிலில் பக்தா்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை புதன்கிழமை ரூ.2.63 கோடி வசூலானது.
உண்டியல் வருவாய் மட்டுமே தேவஸ்தானத்தின் முதல் வருவாயாக கணக்கில் கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.