முகப்பு
திருப்பதி

திருமலையில் 61,600 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை 61,620 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 28,988 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
திருப்பதி (கோப்புப் படம்)
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயிலில் வியாழக்கிழமை 61,620 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 28,988 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

தரிசனம், வாடகை அறைகளில் ஏற்பட்ட குறைபாடு, சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →