உண்டியல் காணிக்கை வருமானம் ரூ3.97 கோடி
திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ. 3.97 கோடி வசூலானது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ. 3.97 கோடி வசூலானது.
உண்டியல் வருவாய் மட்டுமே திருப்பதி தேவஸ்தானத்தின் முதல் வருவாயாக கணக்கில் கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.