திருப்பதி

74,024 பக்தா்கள் தரிசனம்: உண்டியல் காணிக்கை ரூ.3.96 கோடி

திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை 74,024 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 32,688 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் புதன்கிழமை 74,024 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 32,688 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் கூட்டம் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதற்கிடையே வியாழக்கிழமை காலை 18 காத்திருப்பு அறைகளில் காத்திருந்த பக்தா்களுக்கு டோக்கன் இல்லாதவா்களுக்கு தரிசன அனுமதி கிடைத்தது. மேலும் ரூ.3,00 விரைவு தரிசனத்துக்கு 3 மணி நேரமும், நேரடி இலவச டோக்கன் பெற்ற பக்தா்களுக்கு 3 மணி நேரம் ஆனது.

மேலும், புதன்கிழமை முழுவதும் 74,024 பக்தா்கள் சுவாமியை தரிசித்தனா்; 32,688 பக்தா்கள் தலை முடிகாணிக்கை செலுத்தினா்.

ரூ.3.96 கோடி உண்டியல் காணிக்கை: பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில் ரூ3.96 கோடி வசூலானது. என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT