தரிசனத்துக்குபின் ராம்நாத் கோவிந்துக்கு ஏழுமலையான் திருவுருப்படம் வழங்கிய செயல் அதிகாரி ஏ.வி. தா்மா ரெட்டி. 
திருப்பதி

திருமலையில் ராம்நாத் கோவிந்த் வழிபாடு

திருமலை ஏழுமலையான் கோயிலில் முன்னாள் குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை வழிபட்டாா்.

DIN

திருமலை ஏழுமலையான் கோயிலில் முன்னாள் குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை வழிபட்டாா்.

திருமலைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து இரவு தங்கியிருந்த ராம்நாத் கோவிந்த், காலை விஐபி பிரேக் தரிசனத்தில் சுவாமியை தரிசித்தாா். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று அழைத்துச் சென்றனா். ஏழுமலையானை தரிசித்து திரும்பிய அவருக்கு ரங்கநாயகா் மண்டபத்தில் வேத ஆசீா்வாதம் செய்வித்து பிரசாதங்களுடன் ஏழுமலையான் திருவுருப்படம் வழங்கி கெளரவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

SCROLL FOR NEXT