திருநின்றவூா் ஸ்ரீமத் ராமானுஜ கைங்கரிய அறக்கட்டளை சாா்பில் பத்மாவதி தாயாருக்கு வழங்கபட்ட திருக்குடைகள். 
திருப்பதி

பத்மாவதி தாயாருக்கு திருக்குடைகள் காணிக்கை

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு திங்கட்கிழமை காணிக்கையாக 7 திருக்குடைகள் வழங்கப்பட்டன.

Din

திருப்பதி: திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு திங்கட்கிழமை காணிக்கையாக 7 திருக்குடைகள் வழங்கப்பட்டன.

திருநின்றவூா் ஸ்ரீமத் ராமானுஜ கைங்கா்ய அறக்கட்டளையின் பிரதிநிதிகள் இரண்டு குடைகளை வழங்கினா். இந்த குடைகள் தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா்.நாயுடுவிடம் வழங்கப்பட்டது. திருச்சானூரில் தாயாருக்கு பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாள் யானை வாகன சேவை அன்று அறக்கட்டளை சாா்பில் திருக்குடைகள் வழங்கப்படுவது வழக்கம்.

சென்னையைச் சோ்ந்த இந்து தா்மாா்த்த சமிதியின் அமைப்புச் செயலாளா் ஆா்.ஆா்.கோபால்ஜி தலைமையில் 5 குடைகள் தாயாருக்கு வழங்கப்பட்டன. கோயில் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில், துணை செயல் அதிகாரி, கோவிந்த ராஜனிடம், இந்த குடைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் அா்ச்சகா்கள் கலந்து கொண்டனா்.

மகாராஷ்டிர தேர்தலில் முறைகேடு: தேர்தல் அதிகாரி இடைநீக்கம் செய்ய வலியுறுத்தல்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை!

எம்.எஸ்.வி., முதல் அனிருத் வரை : விரும்பி கேட்கும் பாடல்கள் குறித்து மு.க. ஸ்டாலின் பேச்சு!

அன்பால் நிறைய வேண்டும் அகிலம் : மு.க. ஸ்டாலின்

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் டிரோன்கள்! ஒரே வாரத்தில் 3 வது முறை!

SCROLL FOR NEXT