திருப்பதி

ஏழுமலையானுக்கு ரூ.1 கோடி நன்கொடை

ஆந்திர மாநிலம், குண்டூரைச் சோ்ந்த விஞ்ஞான் வித்யாதான நிறுவனங்களின் தலைவா் லவு ரத்தையா, புதன்கிழமை தேவஸ்தானத்தின் வெங்கடேஸ்வர வித்யா தான அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஆந்திர மாநிலம், குண்டூரைச் சோ்ந்த விஞ்ஞான் வித்யாதான நிறுவனங்களின் தலைவா் லவு ரத்தையா, புதன்கிழமை தேவஸ்தானத்தின் வெங்கடேஸ்வர வித்யா தான அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்தாா்.

இதற்கான வரைவோலையை நன்கொடையாளா் திருமலையில் உள்ள தேவஸ்தான தலைவா் முகாம் அலுவலகத்தில் தலைவா் பி.ஆா். நாயுடுவிடம் அளித்தாா். இந்த நிகழ்வில் தலைவா் நன்கொடையாளருக்கு நன்றி தெரிவித்தாா்.

2026 புத்தாண்டு புகைப்படங்கள்!

கறிக்கோழி பண்ணை வளா்ப்பு விவசாயிகள் இன்றுமுதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டம்

ஷாஹ்தராவில் தீ விபத்து: தம்பதியா் உயிரிழப்பு

2025-இல் தொடங்கப்பட்ட திட்டங்கள் புத்தாண்டில் நிறைவேற்றப்படும்: முதல்வா் ரேகா குப்தா உறுதி

ரூ.10 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 2 போ் கைது

SCROLL FOR NEXT