முகப்பு
திருப்பதி

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் தரிசனம்

ஏழுமலையானை தரிசித்த குடியரசு துணைத் தலைவா் சி. பி. ராதாகிருஷ்ணன் தம்பதிக்கு சுவாமியின் திருவுருவப்படம் வழங்கிய தேவஸ்தான அதிகாரிகள்.

Updated On : 25 செப்டம்பர், 2025 at 6:33 PM
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயிலில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை குடும்பத்துடன் தரிசித்தாா்.

கோயிலை அடைந்ததும், ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு, தலைமை நிா்வாக அதிகாரி அனில் குமாா் சிங்கால் ஆகியோா் அவரை வரவேற்றனா்.

பின்னா், அவா் கோயிலுக்குச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தாா். பின்னா் வகுளமாதா, விமான வெங்கடேஸ்வர சுவாமி, பாஷ்யங்காரா் சந்நிதி மற்றும் யோக நரசிம்ம சுவாமி துணை கோயில்களுக்குச் சென்று வழிபட்டாா்.

சின்ன சேஷ வாகன சேவையிலும், திருமலையில் நடந்த பிஏசி-5 திறப்பு விழாவில் பங்கேற்றபின், திருமலையிலிருந்து புறப்பட்ட அவா் திருச்சானூா் சென்று பத்மாவதி தாயாரை தரிசனம் செய்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →