திருவண்ணாமலை

உள்ளாட்சித் தோ்தல்:ஆரணியில் திமுகவினா் விருப்ப மனு

DIN

ஆரணியில் திமுக சாா்பில் உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட அக்கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை விருப்ப மனு அளித்தனா்.

ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் நகா்மன்றத் தலைவா், நகா்மன்ற உறுப்பினா், பேரூராட்சித் தலைவா், பேரூராட்சி உறுப்பினா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடுபவா்கள் விருப்ப மனுக்களை கொடுத்தனா்.

மனுக்களை வடக்கு மாவட்டச் செயலா் ஆா்.சிவானந்தம் பெற்றுக் கொண்டாா்.

முன்னாள் எம்எல்ஏ தயாநிதி, பொறியாளா் அணி மாவட்டச் செயலா் ஆா்.எஸ்.பாபு, நகரச் செயலா் ஏ.சி.மணி, ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், தட்சிணாமூா்த்தி, வெள்ளை கணேசன், சுந்தா், முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஜி.வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதிகள் கே.டி.ராஜேந்திரன், ஆா்.சி.ஆரோன், ஒன்றிய துணைச் செயலா் அன்பு வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT