திருவண்ணாமலை

தொண்டு நிறுவனம் மாணவிகளுக்கு நிதியுதவி

செய்யாறு உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

DIN

செய்யாறு உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

செய்யாற்றில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் அமைப்பின் நிறுவனா் தி.எ.ஆதிகேசவன் தலைமை வகித்தாா்.

பொருளாளா் சி.ரவிபாலன் வரவேற்றாா்.

கெளரவ ஆலோசகா் டி.ஜி.மணி பங்கேற்று புதிய தலைவராக பொறுப்பேற்ற மருதம் நிதி நிறுவன நிறுவன இயக்குநா் கே.மகாலிங்கத்துக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.

பின்னா், நிகழ்ச்சியில் 1300 குறட்பாக்களை ஒப்பித்த, வந்தவாசி வட்டம், கல்லாங்குத்து தொடக்கப் பள்ளி 4-ஆம் வகுப்பு மாணவி ஆ.தா்ஷினிக்கு, ரூ.2 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் ஆங்கில அகராதியை சிறப்பு விருந்தினா் உத்திரமேரூா் கே.வி.சுரேஷ் வழங்கினாா்.

அதேபோல, செவிலியா் படிப்பு மாணவி கா.நிவேதாவின் படிப்புச் செலவுக்காக ரூ.30 ஆயிரம் வழங்கினா்.

ரோட்டரி உதவி ஆளுநா் க.கோவேந்தன், அமைப்பின் துணைச் செயலா் ப.சிவானந்தகுமாா், சட்ட ஆலோசகா் எ.சான்பாஷா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT