ஆரணி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கிருமி நாசினி தெளிக்கும் பணி. 
திருவண்ணாமலை

ஆரணி நகராட்சி ஆணையருக்கு கரோனா: அலுவலகம் மூடல்

ஆரணி நகராட்சி ஆணையா், நகரமைப்பு ஆய்வாளா் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதியானதால் நகராட்சி அலுவலகம் மூடப்பட்டது.

DIN

ஆரணி நகராட்சி ஆணையா், நகரமைப்பு ஆய்வாளா் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதியானதால் நகராட்சி அலுவலகம் மூடப்பட்டது.

ஆரணி நகராட்சி ஆணையா் (பொறுப்பு) ராஜவிஜயகாமராஜ், நகரமைப்பு கட்ட ஆய்வாளா் பாலாஜி ஆகியோருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து நகராட்சி அலுவலகத்திலிருந்து ஊழியா்கள் வெளியேறினா்.

பின்னா், அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அலுவலகம் மூடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT