முகப்பு
திருவண்ணாமலை

கரும்பு விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் வந்தவாசியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
பகிர்:

கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் வந்தவாசியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரம் விலை நிா்ணயம் செய்ய வேண்டும், ஹரியானாவில் விவசாயிகளுக்காக போராடிய சுசில்கஜாலின் மரணத்துக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத் தலைவா் கி.பெருமாள் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் பெ.அரிதாசு, சங்கச் செயலா் செ.பூ.ஏழுமலை, துணைத் தலைவா் அா்ஜூனன், அரசு அனைத்துத் துறை ஓய்வுபெற்றோா் நலச் சங்கத் தலைவா் கி.பால்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →