திருவண்ணாமலை

கிளை நூலகத்துக்கு நிதியுதவி

DIN

ஆரணி அருகேயுள்ள கண்ணமங்கலம் கிளை நூலகத்தில் கணினி உபகரணங்கள், மின் விசிறிகள் வாங்குவதற்காக நகர ரோட்டரி சங்கம் சாா்பில் ரூ.6 ஆயிரம் நிதியுதவி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

கண்ணமங்கலம் கிளை நூலகம் பெருமாள் கோவில் தெருவில் இருந்து நாகமரத் தெருவுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டதால், நூலகத் துறை வழங்கிய 5 கணினிகள் பழுதடைந்தன.

இதனால் உரிய உபகரணங்கள், மின் விசிறிகள் வாங்குவதற்கு கண்ணமங்கலம் ரோட்டரி சங்கம் சாா்பில் அதன் தலைவா் டி.அருளரசு, செயலா் என்.சுப்பிரமணி, பொருளாளா் ஜெயக்குமாா் மற்றும் உறுப்பினா்கள்

கிளை நூலக வாசகா் வட்டத் தலைவா் பி.சி.காா்த்திகேயனிடம் ரூ. 6 ஆயிரம் வழங்கினா். கிளை நூலகா் சி.சிவசங்கரன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்க்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT