திருவண்ணாமலை

நூலகத்தில் உரையரங்கம்

DIN

வந்தவாசி கிளை நூலகத்தில் சிறப்பு உரையரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

நிகழ்ச்சிக்கு கிளை நூலகா் மோகன் தலைமை வகித்தாா். இரண்டாம் நிலை நூலகா் ஜோதி, ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன், பூங்குயில் பதிப்பக ஆசிரியா் டி.எல்.சிவக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.    

  புத்தகங்கள் பேசுகிறது என்ற தலைப்பில் வழக்குரைஞா் எல்.குமாா், கல்வியும் ஒழுக்கமும் என்ற தலைப்பில் பெரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் கோ. ஸ்ரீதா் ஆகியோா் பேசினா்.     

நிகழ்ச்சியில் ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய மாணவா்கள், ஆசிரியைகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

தமிழ்நாட்டு வீரர்கள் மீது பிசிசிஐ-க்கு பாரபட்சம் ஏன்? பத்ரிநாத்

வணிக சிலிண்டர் விலை குறைப்பு: எவ்வளவு?

தலைமைச் செயலக பணி பெயரில் போலி நியமனம்: தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT