சோமலாபுரம் கிராமத்தில் நடைபெறும் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணி. 
வேலூர்

தினமணி செய்தி எதிரொலி: கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணி

தினமணி ஆராய்ச்சி மணி பகுதியில் வெளியான செய்தியின் எதிரொலியாக சோமலாபுரம் கிராமத்தில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

DIN

தினமணி ஆராய்ச்சி மணி பகுதியில் வெளியான செய்தியின் எதிரொலியாக சோமலாபுரம் கிராமத்தில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

சோமலாபுரம் ஊராட்சி புதுமனை பகுதியில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்காததால் தெருவில் கழிவுநீா் தேங்கியுள்ளது. இதனால் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதாக தினமணி ஆராய்ச்சிமணி பகுதியில் செய்தி பிரசுரமானது.

இதையடுத்து ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் புதுமனை பகுதியில் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.1.20 கோடி மதிப்புள்ள பிளேடுகள் நன்கொடை!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் விடியவிடிய தர்னா!

விவசாயிகள் மீது பொய் வழக்கு: சீமான் கண்டனம்

வங்கதேச மாணவர் இயக்கத் தலைவர் கொலை! மீண்டும் வெடித்த வன்முறை!

இந்தியா-இலங்கையில் கல்வி அழுத்தம்!

SCROLL FOR NEXT