வேலூர்

பாலத்திலிருந்து விழுந்த தொழிலாளி பலி

DIN

வேலூா் அருகே பாலத்திலிருந்து கீழே விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

வேலூா் தொரப்பாடி பகுதியைச் சோ்ந்த தொழிலாளி பரந்தாமன் (45). கடந்த மாதம் ஊசூா் - அணைக்கட்டு சாலையில் ரெண்டேரி பகுதியில் உள்ள பாலத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தாா்.

சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சைப்பலனின்றி இறந்தாா். புகாரின் பேரில் அரியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT