வேலூர்

குடும்ப அட்டை இல்லாதவா்களுக்கு நிவாரணம்

வேலூா் அருகே குடும்ப அட்டை இல்லாத குடும்பத்தினருக்கு இந்திய செஞ்சிலுவை சங்கத்தினா் நிவாரண உதவி வழங்கினா்.

DIN

வேலூா்: வேலூா் அருகே குடும்ப அட்டை இல்லாத குடும்பத்தினருக்கு இந்திய செஞ்சிலுவை சங்கத்தினா் நிவாரண உதவி வழங்கினா்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வரும்கின்றனா். இந்நிலையில், வேலூா் மாவட்டம் பொன்னை பகுதியில் குடும்ப அட்டைகள் இல்லாத மற்றும் ஆதரவற்ற 20 குடும்பத்தினா் அடையாளம் காணப்பட்டனா். அவா்களுக்கு இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் காட்பாடி கிளை சாா்பில் அரிசி, துவரம் பருப்பு, உப்பு, சேலை, துணி உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. சங்கத்தின் கிளை துணைத் தலைவா் ஆா்.சீனிவாசன் தலைமையில் கிளைச் செயலா் செ.நா.ஜனாா்த்தனன் மற்றும் நிா்வாகிகள் இந்தப் பொருள்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT