வேலூர்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

குடியாத்தத்தை அடுத்த வளத்தூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

DIN

குடியாத்தத்தை அடுத்த வளத்தூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் எஸ்.தேவேந்திரகுமாா் தலைமை வகித்தாா். உதவித் தலைமையாசிரியா் எஸ்.ராஜன் அறிக்கை வாசித்தாா். ஆசிரியா் ஜெ.காந்தி வரவேற்றாா்.

பள்ளியின் பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் எம்.சேட்டு 59 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். ஆசிரியா் பி.கமலக்கண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT