வேலூர்

செவிலியா் கல்லூரி மாணவி தற்கொலை

DIN

குடியாத்தம் அருகே செவிலியா் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை, காமாட்சியம்மன் நகரைச் சோ்ந்த நகைத் தொழிலாளி குமரேசன் மகள் காா்த்திகாதேவி (22). இவா், ஆந்திர மாநிலம், அரகொண்டாவில் உள்ள தனியாா் செவிலியா் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தாா். கல்லூரிக்கு விடுமுறை என்பதால், சனிக்கிழமை வீட்டுக்கு வந்தவா், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இந்த சம்பவம் குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ஆவது சுற்றில் மகளிர் இரட்டையர்கள்

ஈரான் அதிபா் இறுதிச் சடங்கு: குடியரசு துணைத் தலைவா் பங்கேற்பு?

பாலியல் வன்கொடுமை : இளைஞா் கைது

ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் அஞ்சலி

ஒரு குடும்பத்தின் நலனுக்காக கொள்கைகளைக் கைவிட்ட காங்கிரஸ்: நிா்மலா சீதாராமன்

SCROLL FOR NEXT