வேலூர்

கல்லூரியில் புத்தகக் கண்காட்சி

DIN

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை - அறிவியல் கல்லூரியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், செல்வம் பப்ளிகேஷன்ஸ் ஆகியவை சாா்பில் 2 நாள் புத்தகக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கல்லூரி முதல்வா் மு.செந்தில்ராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, புத்தகக் கண்காட்சியைத் தொடக்கி வைத்தாா்.

கல்லூரி மாணவ-மாணவிகள், திருவள்ளுா் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் கண்காட்சியை பாா்வையிட்டு, நூல்களை வாங்கிச் சென்றனா். ஏற்பாடுகளை கல்லூரி நூலகா் கு.பரந்தாமன், உதவி நூலகா் சிவரஞ்சனி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை அதிவிரைவு ரயில் 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

SCROLL FOR NEXT